Skip to main content

Posts

Showing posts with the label Sothakumbham

Varusha Aaptikam - Manni

மன்னியின் ஆப்தீக ஸ்ராத்தம். பெரிய மன்னி (மைதிலி) சென்ற ஆண்டு 2009 ஆகஸ்ட் மாஸம் 1-2 ஆம் தேதி நடு இரவில் காலமானார். அவரது ஆப்தீக ஸ்ராத்தம் இந்த வருஷம் 2010 ஜூலை 22-ஆம் தேதி தில்லியில் நடந்தது. அதற்கு விஜயாவும் நானும் ஜூலை 16 காலை ராஜதானி எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கிளம்பினோம். அர்விந்த் காரில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தோம். தில்லியில் வாசுவும், அபிலாஷும் வந்து எங்களைக் கூட்டிச் சென்றனர்; ஸ்ரீகாந்த் வீட்டில் காரியங்கள் நடந்தன. நாங்கள் அங்குதான் இருந்தோம். ஞாயிறு, ஜூலை 18 ஊன மாஸிகம் நடைபெற்றது.இதுதான் 4வதும் இந்த வருஷத்தில் செய்யப்படும் கடைசியுமான மாஸிகம். வாசு, ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், ரவி நால்வரும் கலந்து கொண்டனர். சாஸ்திரிகள் 11-30 மணிக்கு வந்து, காரியத்தை ஆரம்பித்தார். மதியம் 1-30க்கு முடிந்தது. 2-45 க்கு சாப்பாடு முடிந்தது. தயிர் பச்சடி, பழப் பச்சடி, வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பாகற்காய் என 3 கறிகள், (எல்லா கறிகளிலும் நிறைய தேங்காய்) , கொத்தவரங்காய் கூட்டு, வாழைத்தண்டு மோர்க்குழம்பு, ரசம், தயிர், எள் உருண்டை, பயத்தம் உருண்டை, அதிரஸம், வடை, பயத்தம் பருப்பு பாயஸம் என திவஸ சமையல்தா...

KVS Athimber Varusha Aaptikam

One year has gone by since KVS athimber left us last year on 25 Nov 2008. Yesterday (Wednesday, 9 Dec 2009) was the Varusha aptika Sraththam. We two left our house by 07-15 (arvind dropped us at the bus stand) and we went by 47A and 71E (from Taylors Road); reached Ambattur by 9 AM. Sastrigals started the rituals by 1045 and it was over by 1245. 2 brahmanals ate. Then we had meals. Apart from Padma akka, Prakash, Rajeswari, Srividya, we were the only two extra. Srividya’s husband and daughters didn’t come because of exams. Rajeswari and Srividya prepared the entire sraththam meals. Saroja and athimber came there by 6PM. After night meals, all of us slept there. Thursday, 10 Dec 2009: Today is the subhasyam (grekkiam). Jayaraman, Kalyani, Purnima, Rajeswari’s parents, KVS’s nephew Ramakrishnan and his wife (total 11 + 4) were the additions today. The rituals started at 0945 and ended at 1145; we fifteen ate by 12 noon. Rajeswari and Srividya prepared the meals. We took rest till...

Girija Varusha Aaptikam

Girija passed away on 25 November 2007 at 5-15PM. Her varusha Aaptikam was on 10th, 12th, 13th, and 14th Dec 2008 at Chennai. 10 Dec 2008, Wednesday was the ஊன மாஸிகம் . We didn't attend it. 12 Dec 2008 , Friday was the Aaptika ஸோதகும்பம் . We two reached Sugavanam's house by 8-45 AM. Savithri had come to Chennai on 6th Dec for these Kariyams. She, Saroja, Sudha had started preparations for cooking. One Sastrigal came by 10 AM and Sothakumbham was completed by 1040. After this Brahmin finished meals, we all ate. Then we left by 1-30 PM. 13 Dec 2008, Saturday was the Aaptika Sraththam .  We reached Sugavanam's place by 9-15. Vijaya took bath there, wore the 9-yd sari and participated in the kariyams. Sraththam started by 10-40. Over by 11-40. Today two brahmins had meals. No விஷ்ணு இலை. Then we ate. We returned by 5 PM. 14 Dec 2008 , Sunday was the கிரேக்கியம் . We reached Sugavanam's house by 9-30. Nava graha pooja and homam were performed. It was over by 11-...